கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் (பளை ஈசாவின்) வேண்டுகோளுக்கமைய பளை பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட வறுமைப்பட்ட குடும்பங்கள் மற்றும்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான அறிவித்தல்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான அறிவித்தல் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பொன்னகர் கிராம அலுவலர் பிரிவில் வாழ்கின்ற மக்கள், தங்கள் வீடுகளுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கான…

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம் பெரும்போக அறுவடைக்கான எரிபொருள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம் பெரும்போக அறுவடைக்கான எரிபொருள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம், அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கருக்கு இடைப்பட்டநிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு சீன…

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இல்லை

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இல்லை கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இடை நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, நோயாளர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை…

கிளிநொச்சி விவசாயிகள் நெல்லை உலர வைத்து கொண்டுவரவும் – களஞ்சிய முகாமையாளர்

கிளிநொச்சி விவசாயிகள் நெல்லை உலர வைத்து கொண்டுவரவும் - களஞ்சிய முகாமையாளர் கிளிநொச்சி, கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள மாவட்டத்துக்கான தானியக் களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் விலையேற்றம் காரணமாக நெல்லை சுத்தப்படுத்தி,…

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நீரின்றி அழியும் நிலையில் வயல்

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நீரின்றி அழியும் நிலையில் வயல் கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள விவசாயி ஒருவரின் ஐந்து ஏக்கர் வயல், நீரின்றி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை…

கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவக் கட்சி

கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவக் கட்சி கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சமத்துவக் கட்சி திங்கட்கிழமை (16) செலுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்…

கிளிநொச்சி பூநகரி குமுழமுனைப் பகுதியில் 100 ஏக்கர் நெல் பாதிப்பு

கிளிநொச்சி பூநகரி குமுழமுனைப் பகுதியில் 100 ஏக்கர் நெல் பாதிப்பு கிளிநொச்சி, பூநகரி குமுழமுனைப் பகுதியில் 100 ஏக்கர் வரையான நெற்பயிர் அழிவடையும் ஆபத்தில் உள்ளதென விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கரியாலை நாகபடுவான் குளத்தின் ஒரு…

வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு –…

வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு - பாரிய குற்றம் என அறிக்கை சமர்ப்பிப்பு வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை…

தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்களை புறக்கணிக்க…

தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து ஆசை வார்த்தைகளுடன் வருபவர்களை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் மகாதேவா புஸ்வதேவா தெரிவித்துள்ளார்.…